Thursday, February 2, 2012

அன்புடன் வரவேற்கிறேன்!


என்னுடைய இந்த தளத்திற்கு பார்வையிட வரும் அனைவரையும்
அன்புடன் வரவேற்கிறேன். இது ஒரு தகவல், கருத்து மற்றும் செய்திகளின் பதிவுகள்.  
"என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு ; ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு" என்ற தந்தை பெரியாரின் கருத்துக்களுடன் இந்த முதல் பதிவை எழுதுகிறேன். 

பிடித்த ஒரு கவிதையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

"கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்."

-பாரதிதாசன்.